Posts

உமையவள் பாமாலை | கண்தந்து காக்கும் கலைமகள் | பணிதங்கு நிலவுபோல் பாடல் (Panithangu Nilavupol)

                 கண்தந்து காக்கும் கலைமகள்                   ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் பணிதங்கு நிலவுபோல் பால்போல் பளிங்குபோல்           பட்டொளி நிறைந்த வடிவும், படிகமணி மாலையும் ஏடும் திரித்து யாழ்           பயின்றருளும் நான்குகரலும், புனிதங்கள் யாவும் பொருந்தவெண் தாமரைப்           பூமேல் விளங்குபதமும், பொழுதெலாம் எண்ணும் என் பழுதெலாம் போக்கிநற்          புலமைத்தாரா வேண்டும் அம்மா ! கனி தந்து, மலர்தந்து, கவிதந்து தொழுவோர்க்குக்           கண்தந்து   காக்கும் அரசே ! கலைஞான மகளென்ற நிலையான புகழ்கொண்ட           கருணைமய மானபொருளே ! இனிதங்கு தடையின்றி யான்பாட ந...

உமையவள் பாமாலை | அடிமுடி வருணனை | நோக்கும் திசைதோறும் பாடல் (Nookum Thesaithoorum)

                           அடிமுடி வருணனை                           ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                      ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் நோக்கும்   திசைதோறும்   நூபுரத் தாள்களும்,          நூல்போல் ஒசிந்த இடையும், நொடிதோறும்  நொடிதோறும் புதிதான எழில்கொள்ளும்           நுவலரிய திருமேனியும், வார்க்குங் குமக்கச்சு மார்பும்,அம் மார்பினில்           வாடாத மலர்மாலையும், வயிரமொடு நவமணி வயங்குமங் கலநாணும்,          மணம்வீசும் இனியபொலிவும், காக்கும் கரங்களும், அங்குசம் பாசம்           கரும்புவில் மலர்கள் ஐந்தும், கனிவாயில் மூரலும், கருணைபொழி விழிகளும்,    ...

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

                                             வரம்  தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்           தீராத நோய்கள் தீரும் செல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்           சீர்நிலை பேறும் சேரும் பூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு           புதிய ஒளிதான் பிறக்கும் பூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்           பொலிவு வரும் உயிர் தழைக்கும் பாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்           பனிபோல் அகன்றுநீங்கும் பத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்           பாரின் மிசை அமைதி ஓங்கும் யாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என           இசைபாடி வாழ்த்து கின்றோம் இறைவினை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி         ...

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வாழ்த்து (Valthu)

                                        வாழ்த்து  பொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்           போயொழிக துயரமெல்லாம் புதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை           புலரட்டும் உலகமெல்லாம் மலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்           மயக்கங்கள் யாவும்தீர்க! மங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக           மடமைகள் வீழ்க! வீழ்க!! கலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக           கயமைகள் நிலம்பு தைக! கலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்           காலங்கள் அமுதாகுக இலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி           எய்தநீ ஆணைதருக இறைவிஎனை ஆண்டரும் இராஜராஜேஸ்வரி           இமயமலை வாழும் உமையே.          ...

உமையவள் பாமாலை | ஸ்ரீ சக்ர நாயகி | ஓமெனும் மந்திரத்து பாடல் (Oomendrum Manthirathu)

                                   ஸ்ரீ சக்ர நாயகி                 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்                   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓமெனும் மந்திரத்துட் பொருள் ஆகின்ற           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஊழிதொறும் ஊழிதொறும் உயர் அறம் காக்கின்ற           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி நாமமும் உருவமும் பலவாகி உலகாளும்           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஞானமும் இச்சையும் கிரியையும் தானான           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி சேமமும் இன்பமும் சித்தியும் உதவிடும்           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ சக்ர நிலையத்தில் சிவசக்தி வடிவான           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி யாமும்எம் கல்வியும் யாவும் உன் அடைக்கலம்    ...

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

                                   நீ தந்த குங்குமம்                       ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                    ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்           நெஞ்சினில் மயக்க மில்லை நேரான சிந்தையோடு போராட வந்தபின்           நினைவினில் குழப்ப மில்லை முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்           முயற்சியில் தயக்க மில்லை மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்           முத்தமிழ் சலிப்பதில்லை உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்           ஓய்வுற நினைப்பதில்லை உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்       ...

உமையவள் பாமாலை | தவம் செய்யும் மலர் | என்னகவி பாடினால் பாடல் (Ennakavi Padinal)

                        தவம்  செய்யும் மலர்                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்              ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் என்னகவி பாடினால் உன் மனது மாறுமோ           என்மீதும் கருணை வருமோ எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்           எளிதாக நிறைவேறுமோ சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்           தூய்மைபெற வழியுமுண்டோ? சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்           சொல்லுபவர் யாருமிலையோ? சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்           செய்துவரும் மலரல்லவோ? செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல           சேய்மழலை மொழியல்லவோ? இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில் ...